Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com

Author name: Senthil Kumar

News, மக்கள் சந்திப்புகள்

இந்தியாவின் 79 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தேமுதிக பத்திரிக்கைச் செய்தி – 15.08.2025

இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதாவிஜயகாந்த் அவர்கள் இன்று (15.08.2025) நாமக்கல் மாவட்டத்தில் தேசிய […]

News, அறிக்கைகள்

தூய்மை பணியாளர்களை நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்ததைக் கண்டித்து அறிக்கை

தீவிரவாதிகளை கைது செய்வது போல நள்ளிரவில் தூய்மை பணியாளர்களைக் கைது செய்துள்ளது எந்த விதத்தில் நியாயம்? 12 நாட்களாகச் சம்பள உயர்வுக்காகவும்,  நிரந்தர பணி வழங்கிடவும் போராடிய

News, அறிக்கைகள்

சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டி அறிக்கை

சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சூரமங்கலம் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் விலாசத்தில் 1998 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த திரு.மார்ட்டின் பார்க் அவர்களால் உருவாக்கப்பட்டது.

News, அறிக்கைகள்

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் கைது செய்ததை பாராட்டி அறிக்கை

தமிழக அரசியல் வரலாற்றில் எந்த மாநகராட்சியிலும் இல்லாத அளவிற்கு, மதுரை மாநகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக பல நாட்களாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், மதுரை மாநகராட்சி மேயர்

News, ஆலோசனை கூட்டம்

சேலம் மாநகர் மாவட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்கள் மற்றும் கழக அவைத் தலைவர் டாக்டர் வி இளங்கோவன் அவர்கள், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள்

News, ஆலோசனை கூட்டம்

வேலூர் மாநகர் மாவட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்கள் மற்றும் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (06.08.2025) காலை 10.30 மணிக்கு வேலூர் மாநகர்

News, அறிவிப்புகள், மக்கள் சந்திப்புகள்

தேமுதிக தலைமை கழக “கேப்டன் ரதம்” பத்திரிக்கை செய்தி

வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதாவிஜயகாந்த் அவர்கள் புரட்சி சுற்றுப்பயணத்தில் “கேப்டனின் ரத

News, ஆலோசனை கூட்டம், மக்கள் சந்திப்புகள்

காஞ்சிபுரம் மாநகர் மாவட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில்

தேமுதிக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்கள், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (05.08.2025) காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாநகர் மாவட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள்

News, ஆலோசனை கூட்டம், மக்கள் சந்திப்புகள்

உள்ளம்தேடி இல்லம்நாடி | #UllamThedi_IllamNaadi | #புரட்சிஅண்ணியார் |

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்கள் மற்றும் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (04.08.2025) காலை 10.30 மணிக்கு ஆவடி மாநகர்

News, அறிக்கைகள்

நெல்லை பாளையங்கோட்டையில் ஆணவக் கொலையைக் கண்டித்து அறிக்கை

நெல்லை பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மென்பொறியாளரை ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரை அவரது தாயின் கண் முன்னே பெண்ணின் சகோதரர் கொலை

Scroll to Top
× வணக்கம், தேமுதிக...