Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

குழந்தைகள் நம்முடைய எதிர்காலம் மட்டுமல்ல; அவர்கள் நம் சமுதாயத்தின் உயிரும் ஒளியும். குழந்தைகளுக்கு எதிரான எந்தவிதமான பாலியல் வன்கொடுமையும் மனிதநேயத்துக்கே எதிரான கொடூர குற்றமாகும். இத்தகைய அநீதி எந்த வடிவிலும் நிகழக்கூடாது. இன்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு முக்கிய நாள். குடும்பம், பள்ளி, சமூகமெல்லாம் குழந்தைகளின் பாதுகாப்பில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. குழந்தைகளின் உரிமைப் பாதுகாப்பு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் வலுப்படுத்தல், மற்றும் எச்சரிக்கை – கல்வி – பாதுகாப்பு ஆகிய மூன்றும் ஒன்றாக செயல்படும்போதே இத்தகைய குற்றங்களை முற்றிலும் ஒழிக்க முடியும். ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வாழும் ஒரு நாட்டை உருவாக்குவோம். அவர்களின் குரலாக இருப்போம். அவர்களின் பாதுகாப்பு நமது பொறுப்பு.

Releated Posts

கருப்பு கொடியேற்றி, கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தேமுதிக தலைமை அலுவலகத்திலும் (கேப்டன் ஆலயம்), கேப்டன் வீட்டிலும், தேமுதிகவினர் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். புரட்சி…

ByBySenthil KumarApr 16, 2026

தேமுதிக தேர்தல் பிரச்சாரப் பாடல் 2026 | முரசு கொட்டட்டும் ஸ்டாலின் தொடரட்டும் | DMDK Campaign Song

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் ‘முரசு கொட்டட்டும்… ஸ்டாலின் தொடரட்டும்..தமிழ்நாடு வெல்லட்டும்!’  தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarApr 10, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...