Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com

மாநாடுகள்

News, அறிக்கைகள், செய்தியாளர் சந்திப்பு, மக்கள் சந்திப்புகள், மாநாடுகள்

கடலூரில் நடைபெற்ற மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) சார்பில் நடத்தப்பட்ட மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 பிரமாண்ட வெற்றி மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை […]

News, அறிவிப்புகள், செய்தியாளர் சந்திப்பு, மக்கள் சந்திப்புகள், மாநாடுகள்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கடலூரில் நடைபெற்ற மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம்: 1 வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்,தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் மிக முக்கியமான தேர்தல். 2026 ஆம் ஆண்டு அமையவிருக்கும் ஆட்சி, இளைஞர்களுக்கு

News, மக்கள் சந்திப்புகள், மாநாடுகள்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், 09.01.2026-ல் கடலூர் மாவட்டத்தில் நடக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O மாநாட்டின் – வாகனம் நிறுத்தும் இடம் – பார்க்கிங் -1 முதல் 5 வரை

News, அறிவிப்புகள், மாநாடுகள்

கடலூர் மாவட்டத்தில் நடக்கும் 09.01.2026 மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்

வ. எண் நேரம் நிகழ்ச்சிகள் 1 2.45 மதியம் கழக கொடி ஏற்றுதல் 2 3.20 மாலை தமிழ் தாய் வாழ்த்து பாடல் 3 3.23 மாலை

News, அறிக்கைகள், மாநாடுகள்

என் உயிரினும் மேலான அன்பு கழக உடன்பிறப்புகளே நடக்க இருக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் நடக்க இருக்கிறது. அதற்காக தலைமைக் கழகத்தின் சார்பாக கேப்டன் அவர்களின் ஆசீர்வாதத்துடன் ஒரு கடிதம் உங்களுக்காக அனுப்பி வைத்திருக்கிறேன்.

நமது தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் இந்த கழகத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஆரம்பித்தார். கேப்டன் அவர்கள் கட்சியை

News, அறிவிப்புகள், மாநாடுகள்

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கால்கோள் நடும் விழா நிகழ்ச்சி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (16.11.2025) கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் நடைபெறவிருக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 இதற்கான

News, அறிவிப்புகள், மாநாடுகள்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில மாநாடு அறிவிப்பு – 25.08.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” வரும் 09.01.2026 ஆம் தேதி மாலை 02.45 மணியளவில் கழக பொதுச் செயலாளர் புரட்சி

News, அறிவிப்புகள், செய்தியாளர் சந்திப்பு, தலைமை செயற்குழு - பொதுக்குழு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் தருமபுரி

மாநாடுகள்

தேமுதிக மாநாடுகள்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கலையுலகின் 40ஆம் ஆண்டு பாராட்டு விழா மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை ரோடு, கரசங்களில் நாளை

Scroll to Top
× வணக்கம், தேமுதிக...