Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com

Author name: Senthil Kumar

News, அறிக்கைகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி அறிக்கை

சபரிமலைக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் செல்லும் பக்தர்களுக்கு கனிம வள லாரிகள் விபத்துக்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கார்த்திகை மாதம் தொடங்கி இரண்டு, மூன்று […]

News, அறிக்கைகள், இரங்கல் செய்திகள்

தேமுதிக – மதீனாவுக்கு புனித பயணம் சென்ற யாத்ரீகர்கள் பேருந்து விபத்து இரங்கல் செய்தி

ஹைதராபாத்தில் இருந்து மதீனாவுக்கு புனித பயணம் சென்ற யாத்ரீகர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் பேருந்தில் செல்லும் போது டீசல் டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 20 பெண்கள்,

News, அறிவிப்புகள், மாநாடுகள்

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கால்கோள் நடும் விழா நிகழ்ச்சி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (16.11.2025) கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் நடைபெறவிருக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 இதற்கான

News, அறிவிப்புகள், ஆலோசனை கூட்டம், செய்தியாளர் சந்திப்பு

தேமுதிக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் – பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கழக பொதுச்செயலாளர், புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று 13.11.2025 வியாழக்கிழமை

News, அறிவிப்புகள்

தேமுதிக தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர், புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும் 13.11.2025 வியாழக்கிழமை

News, அறிக்கைகள்

டெல்லி தலைநகரில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை

டெல்லி செங்கோட்டை அருகே சுமார் 8 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இதுவரையில் 8 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும்

News, அறிக்கைகள்

விருதுநகரில் கோவிலில் பாதுகாவலர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

விருதுநகர் மாவட்டம், HR & CE கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியில் இரு பாதுகாவலர்கள் (2 பேர்) கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் நிகழும்

News, அறிக்கைகள்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மூன்று பேரை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டி அறிக்கை

கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு கல்லூரி மாணவி ஒருவர் தன் காதலருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவர் வாகனத்தை

News, அறிக்கைகள்

உலக கிரிக்கெட் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை

மகளிர் உலக கோப்பையை முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுக்களை

News, செய்தியாளர் சந்திப்பு, மக்கள் சந்திப்புகள்

முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக இளைஞரணி செயலாளர் திரு.வி.பி.விஜய் பிரபாகர் அவர்கள் இன்று (30.10.2025) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தெய்வத் திருமகனார் முத்துராமலிங்க

Scroll to Top
× வணக்கம், தேமுதிக...