தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 2006 முதல் 2011 வரை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது விருத்தாசலம் நகராட்சி, பெரியார் நகரில் பயனியர் நிழற்குடை 2008 – 2009 ஆம் ஆண்டு நிதியாண்டில் கட்டப்பட்டது. அதை தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்கள் விருத்தாசலம் நகராட்சி, பெரியார் நகரில் உள்ள பயனியர் நிழற்குடையை புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக இன்று (23.07.2026) விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் திருக்காரங்களால் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்…










