Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com

News

News, அறிக்கைகள்

வ.உ.சி அவர்களின் 154வது பிறந்தநாளில் செக்கிழுத்த செம்மலின் புகழை போற்றுவோ

இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் இன்று (05.09.2025) மிக பெரிய செல்வந்தாராக பிறந்து நாட்டினுடைய சுதந்திரத்திற்காக போராடி செக்கிழுத்த செம்மல். இந்திய விடுதலை […]

News, மக்கள் சந்திப்புகள்

தேமுதிக பத்திரிக்கை செய்தி – 02.09.2025

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25 “வறுமை ஒழிப்பு தினமாக” தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. வறுமை

News, அறிக்கைகள்

உலக நாய்கள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

நாய்கள், மனிதர்களுக்கு உண்மையான தோழர்களாகவும், குடும்ப உறுப்பினர்களாகவும், வீட்டின் பாதுகாவலர்களாகவும் விளங்குகின்றன. இந்து மரபில், பைரவர் வடிவமாக வழிபடப்படும் நாய்கள், விசுவாசத்தையும், நன்றியையும் வெளிப்படுத்துகின்றன. உலகம் முழுவதும்

News, அறிக்கைகள்

கேப்டனின் 73வது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற சொல்லுக்கு இலக்கணமாக நம்மிடமிருந்து மறைந்தாலும் தெய்வமாக நம் அனைவரையும் வழி

News, அறிவிப்புகள், மாநாடுகள்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில மாநாடு அறிவிப்பு – 25.08.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” வரும் 09.01.2026 ஆம் தேதி மாலை 02.45 மணியளவில் கழக பொதுச் செயலாளர் புரட்சி

News, அறிக்கைகள், செய்தியாளர் சந்திப்பு

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் -பத்திரிக்கை செய்தி – 24.08.2025

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை “வறுமை ஒழிப்பு தினமாக” தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. வறுமை

News, அறிக்கைகள்

மாற்றுக் கட்சியினர் தேமுதிக நிர்வாகிகளை தாக்கியதைக்  வன்மையாகக் கண்டித்து அறிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அலுவலகம் திறப்பதற்காக தேமுதிகவின் மாவட்ட கழக செயலாளர்  திரு.கார்த்திகேயன் மற்றும் கழக நிர்வாகிகள் சென்று திறந்த போது

News, அறிக்கைகள்

சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தூத்துக்குடி மாவட்டம், மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் போதிய நீர் இருந்தும் அந்த அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் தாமிரபரணி ஆற்று வழியாக ஸ்ரீ வைகுண்டம் வந்தடைகிறது. ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து அந்த

News, மக்கள் சந்திப்புகள்

இந்தியாவின் 79 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தேமுதிக பத்திரிக்கைச் செய்தி – 15.08.2025

இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதாவிஜயகாந்த் அவர்கள் இன்று (15.08.2025) நாமக்கல் மாவட்டத்தில் தேசிய

News, அறிக்கைகள்

தூய்மை பணியாளர்களை நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்ததைக் கண்டித்து அறிக்கை

தீவிரவாதிகளை கைது செய்வது போல நள்ளிரவில் தூய்மை பணியாளர்களைக் கைது செய்துள்ளது எந்த விதத்தில் நியாயம்? 12 நாட்களாகச் சம்பள உயர்வுக்காகவும்,  நிரந்தர பணி வழங்கிடவும் போராடிய

Scroll to Top
× வணக்கம், தேமுதிக...