Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கால்கோள் நடும் விழா நிகழ்ச்சி

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கால்கோள் நடும் விழா நிகழ்ச்சி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (16.11.2025) கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் நடைபெறவிருக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 இதற்கான கால்கோள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவர் டாக்டர் திரு.வி.இளங்கோவன் அவர்கள், தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA, அவர்கள், கழக துணைச் செயலாளர்கள் திரு.SSS.U.சந்திரன் அவர்கள், திரு.S.செந்தில்குமார்,Ex:MLA, அவர்கள், திருமதி.சுபா ரவி,Ex:MLA, அவர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு நிர்வாகிகள், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு சிவக்கொழுந்து,Ex:MLA, அவர்கள் கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.R.உமாநாத் அவர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர்.

Releated Posts

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தனியார் பேருந்து விபத்தில் உயிரிழந்த 6 பேர்க்கு இரங்கல் செய்தி

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து…

ByBySenthil KumarNov 25, 2025

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா (89) வயது மூப்பின் காரணமாகச் மும்பையில் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனுக்கு பிடித்த ஒரு நடிகர்…

ByBySenthil KumarNov 24, 2025

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

குழந்தைகள் நம்முடைய எதிர்காலம் மட்டுமல்ல; அவர்கள் நம் சமுதாயத்தின் உயிரும் ஒளியும். குழந்தைகளுக்கு எதிரான எந்தவிதமான பாலியல் வன்கொடுமையும் மனிதநேயத்துக்கே எதிரான கொடூர குற்றமாகும்.…

ByBySenthil KumarNov 19, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...