Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கால்கோள் நடும் விழா நிகழ்ச்சி

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கால்கோள் நடும் விழா நிகழ்ச்சி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (16.11.2025) கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் நடைபெறவிருக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 இதற்கான கால்கோள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவர் டாக்டர் திரு.வி.இளங்கோவன் அவர்கள், தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA, அவர்கள், கழக துணைச் செயலாளர்கள் திரு.SSS.U.சந்திரன் அவர்கள், திரு.S.செந்தில்குமார்,Ex:MLA, அவர்கள், திருமதி.சுபா ரவி,Ex:MLA, அவர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு நிர்வாகிகள், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு சிவக்கொழுந்து,Ex:MLA, அவர்கள் கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.R.உமாநாத் அவர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...