Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை வரவேற்று அறிக்கை – 02.06.2025

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை வரவேற்று அறிக்கை – 02.06.2025

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்தது வரவேற்கத்தக்கது. இனிவரும் காலங்களில் யாரும் இதுபோன்று தவறு செய்யாமல் இருக்க இந்த தண்டனைகள் வழிவகுக்கும். நல்ல தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இனி வரும் காலங்களில் இந்த தீர்ப்பு இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் இந்தக் குற்றத்திற்கு பின்புலத்திலிருந்து ஞானசேகரனை இயக்கியது யார்?, இதற்கு பின் எவ்வளவு அரசியல் சக்தி கொண்ட பின்புலம் இருப்பவர்களாக இருந்தாலும், அவர்களையும் நீதியரசர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். அப்போது தான் இந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றியை நாம் அடைந்ததாக அர்த்தம்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...