Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை வரவேற்று அறிக்கை – 02.06.2025

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை வரவேற்று அறிக்கை – 02.06.2025

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்தது வரவேற்கத்தக்கது. இனிவரும் காலங்களில் யாரும் இதுபோன்று தவறு செய்யாமல் இருக்க இந்த தண்டனைகள் வழிவகுக்கும். நல்ல தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இனி வரும் காலங்களில் இந்த தீர்ப்பு இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் இந்தக் குற்றத்திற்கு பின்புலத்திலிருந்து ஞானசேகரனை இயக்கியது யார்?, இதற்கு பின் எவ்வளவு அரசியல் சக்தி கொண்ட பின்புலம் இருப்பவர்களாக இருந்தாலும், அவர்களையும் நீதியரசர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். அப்போது தான் இந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றியை நாம் அடைந்ததாக அர்த்தம்.

Releated Posts

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாகடர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2025) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

ByBySenthil KumarDec 6, 2025

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனின்  மிகச் சிறந்த நண்பர். கேப்டன்…

ByBySenthil KumarDec 4, 2025

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் உறவினர்களாக வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு  இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க உதவ…

ByBySenthil KumarDec 4, 2025

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட…

ByBySenthil KumarDec 1, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...