Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பட்டினி தினம் மற்றும் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது குறித்து அறிக்கை

பட்டினி தினம் மற்றும் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது குறித்து அறிக்கை

பட்டினி தினம் என்று ஒருநாள் எப்போதும் இருக்கக் கூடாது. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் உறுதி செய்யப்பட வேண்டும். தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்று அப்போதே மகாகவி பாரதியார் கூறியிருக்கிறார். அதனால் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் பட்டினி என்பதும், உணவு இல்லை என்ற நிலை எந்த காலத்திலும் வரக்கூடாது என்பதில் கேப்டன் அவர்கள் உறுதியாக இருந்தார். அதன் வெளிப்பாடாகத்தான் அன்னதானத்தைப் பல ஆண்டுகளாக அவர் சார்ந்த சினிமாத் துறை மூலமாகவும், ரசிகர் மன்றங்கள் மூலமாகவும் மற்றும் தேமுதிக கட்சியின் மூலமும் கேப்டன் அவர்கள் அன்னதானத் திட்டத்தின் மூலம் நிரூபித்து இருக்கிறார். எனவே பட்டினி தினம் என்று ஒரு தினம் எங்கும் இல்லாத வண்ணம் இருக்க வேண்டும். இருப்பதிலே சிறந்த தானம் “அன்னதானம்” அந்த அன்னதானத்தை வழங்கி, பட்டினி சாவோ, பட்டினியால் மக்கள் வாடும் நிலை என்பது தமிழ்நாட்டில் எங்கும் வராத வண்ணம் தேமுதிக என்றைக்கும் மக்களுக்கு துணை நிற்கும்.

Releated Posts

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாகடர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2025) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

ByBySenthil KumarDec 6, 2025

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனின்  மிகச் சிறந்த நண்பர். கேப்டன்…

ByBySenthil KumarDec 4, 2025

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் உறவினர்களாக வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு  இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க உதவ…

ByBySenthil KumarDec 4, 2025

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட…

ByBySenthil KumarDec 1, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...