Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்)(12.03.2026) வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையேற்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். அது சமயம் கூட்டணிக்கட்சி தலைவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர், சிறுபான்மை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் திரு.SM.இதயத்துல்லா அவர்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயாளர் திரு.KAM.முஹம்மது அபூபக்கர் அவர்கள், விடுதலை சிறுத்தைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆளூர் ஷா நவாஸ்,MLA., அவர்கள், மனித நேய மக்கள் கட்சி தலைவர் திரு.M.H.ஜவஹருல்லா,MLA., அவர்கள், மனித நேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் கலைக்குயில் திரு.இப்ராஹிம் அவர்கள், SDPI தலைவர் நெல்லை திரு.முபாரக் அவர்கள் நிகழ்ச்சியில் கந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

எனவே இந்நிகழ்ச்சிக்கு தாங்கள், தங்கள் பத்திரிகை மற்றும் ஊடகத்திலிருந்து நிருபர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களை அனுப்பி வைத்து செய்திகளை சேகரித்து தங்கள் பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் வெளியிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...