தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் இன்று (07.05.2025) காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக தேர்தல் பணி குழு செயலாளர்கள், கழக செய்தி தொடர்பாளர், கழக சார்பு அணி செயலாளர்கள், கழக சார்பு அணி துணைச் செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோனை கூட்டம் நடைபெற்றது.



