தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு KV திருமண மஹாலில் இன்று 30.04.2025 நடைபெற்றது. அதில் ஒருமனதாக தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.









