தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாளான இன்று (17.09.2024) தேமுதிக கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) கழக துணைச் செயலாளர் திரு.L.k சுதீஷ் அவர்கள் தலைமையில் பெரியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்
Releated Posts
தேசிய முற்போக்கு திராவிட கழத்தின் கழக பொதுச்செயலாளர், புரட்சி அண்ணியார், திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் தலைமை கழக அறிவிப்பு
வ. எண்சட்டமன்ற தொகுதியின் எண், வேட்பாளர் பெயர்பிரச்சாரம் செய்யும் தேதிநேரம்1.03 – திருத்தணி திரு.D.கிருஷ்ணமூர்த்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்01.04.2026 புதன் கிழமைமாலை…
தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2026 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடும் கீழ்க்கண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு விருத்தாசலம் …
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயாலாளர் ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் இன்று…
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ரம்ஜான் வாழ்த்து செய்தி
இறைத் தூதர் நபிகள் நாயகத்தால் போற்றப்பட்ட ரமலான் நோன்பு என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு புனிதமான கடமையாகும். புனித ரமலான் மாதத்தில் சூரிய உதயம்…



