Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com

News

News, செய்தியாளர் சந்திப்பு, மக்கள் சந்திப்புகள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் குருபூஜை விழாவில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் திரு. விஜய பிரபாகரன் அவர்கள் திருவுறுவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 117 ஜெயந்தி விழா மற்றும் #62 வது குருபூஜை விழாவில்# தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் *திருமதி அண்ணியார் அவர்கள் ஆணைக்கிணங்க […]

News, அறிக்கைகள்

தீபாவளி வாழ்த்துச் செய்தி – 30.10.2024

      தீபாவளி திருநாள் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரும் மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் கொண்டாடும் சிறப்பான பண்டிகையாகும். மக்கள் தங்கள் வாழ்வில் இருளைப் போக்கி, ஒளியை ஏற்றும்

News, அறிக்கைகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62 வது குருபூஜை முன்னிட்டு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 2024 விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர், இளைஞர்களின் எழுச்சி நாயகன் திரு.விஜய பிரபாகரன் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 117 வது

News, அறிக்கைகள்

மருத்துவத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் அவல நிலை குறித்து அறிக்கை

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களின எண்ணிக்கையும், செவிலியர்கள் எண்ணிக்கையும் போதுமான பணியாளர்கள் இல்லாத அவலநிலை. பத்து ஆண்டுகளுக்கு முன் தேர்வு

News, அறிக்கைகள்

மதுரை முழுவதும் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்ததால் மக்கள் பெரும் பாதிப்பு உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை வேண்டி அறிக்கை

மதுரையில் வரலாறு காணாத கனமழை பெய்ததினால் மதுரை முழுவதும் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து இருக்கின்றது. தண்ணீர் உடனடியாக வடிவதற்கு வைகை ஆறு மற்றும் குளங்கள்

News, அறிக்கைகள்

துணை முதல்வர் உதயநிதி அவர்கள் கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதைச் சுட்டிக்காட்டி அறிக்கை

துணை முதல்வர் திரு.உதயநிதி அவர்கள் தலைமையில் அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதில் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தவறாகப் பாடியுள்ளார்கள். அதனால் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு

News, அறிக்கைகள்

நியாய விலை கடை ஊழியர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து கொண்டிருப்பதால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் தொடர்ந்து மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்த

News, அறிக்கைகள்

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டி அறிக்கை

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 41 மாதங்கள் முடிந்தும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த

News, அறிக்கைகள்

மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை  (கேப்டன் ஆலயம்) தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம்

சென்னை  மட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை  என்று வானிலை மையம் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் அதீதக் கனமழை ரெட் அலர்ட் என்கின்ற செய்தியைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. அனைத்து அமைச்சர்களும்,

News, போராட்டங்கள்

சாம்சங் தொழிலாளர்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் நேரில் ஆதரவு தெரிவித்தார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிற்சாலைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று

Scroll to Top
× வணக்கம், தேமுதிக...