தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டி — அறிக்கை
“டிட்வா” புயல் வலுவிழந்திருந்தாலும், அதன் தாக்கம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் […]

