Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்

நபிகள் நாயகம் பிறந்த புனித நாளை மிலாடி நபியாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கடைப்பிடிக்கிறார்கள். “இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கிறார்” என்றார் நபிகள் நாயகம். இந்த புனித நாளில் அனைவருக்கும் அன்பும், மகிழ்ச்சியும் பெருகட்டும். அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தேமுதிக சார்பாக மிலாடி நபி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது ஓணம் பண்டிகை. இந்நாளில் ஒற்றுமையையும், செழிப்பையும், கலாச்சாரத்தையும் போற்றும் வகையில் அனைத்து கேரள மக்களுக்கும் தேமுதிக சார்பாக ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.    

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...