Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • இராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

இராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

இராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார்கள். அதற்கு முன்னாள் குடியரத் தலைவர் திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று இந்திய குடியரசுத் தலைவர் அவர்களும், பாரத பிரதமர் அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அவர்களும், மத்திய இரயில்வே துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழக ஆளுநர் அவர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (29.03.2025) கடிதம் மூலம் கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

Releated Posts

மேகதாது அணை விவகாரம், தமிழக அரசு டில்லி பிரதிநிதி நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி அறிக்கை

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக திரு.வெங்கடநாராயணா  அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை தேமுதிக சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே கர்நாடக மாநில முதலமைச்சர்…

ByBySenthil KumarJun 27, 2026

பிரபல திரைப்பட இயக்குனர், நடிகர் திரு.பாக்யராஜ்  அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு.பாக்யராஜ் அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று (27.06.2026) காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.தமிழ்த் திரையுலகின்…

ByBySenthil KumarJun 27, 2026

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.…

ByBySenthil KumarJun 24, 2026

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட…

ByBySenthil KumarJun 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...