Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • துணை முதல்வர் உதயநிதி அவர்கள் கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதைச் சுட்டிக்காட்டி அறிக்கை

துணை முதல்வர் உதயநிதி அவர்கள் கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதைச் சுட்டிக்காட்டி அறிக்கை

துணை முதல்வர் திரு.உதயநிதி அவர்கள் தலைமையில் அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதில் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தவறாகப் பாடியுள்ளார்கள். அதனால் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு டெக்னிக்கல் பிரச்சனை (technical Problem) என உதயநிதி அவர்கள் கூறியுள்ளார். தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல்களை முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்துப் பாடவைக்க வேண்டும். பாடத் தெரியவில்லை என்றால் ரெக்கார்டு செய்த தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடவைக்க வேண்டும். அதை செய்யாமல் தவறாக பாடுவது, தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். டெக்னிக்கல் பிரச்சனை என்று சொல்வது, இவர்களுக்கு என்றால் ஒரு நியாயம், மற்றவர்களுக்கு என்றால் ஒரு நியாயமா என்ற கேள்வி எழுகிறது எனவே தவறு யார் செய்தாலும் தவறு, தவறு தான். இனிமேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் அரசு கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசினுடைய கடமையாகும்.

Releated Posts

மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் நிதி வழங்க வேண்டி அறிக்கை

சென்னை திருவொற்றியூரில் தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோடு பகுதியில் மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் திரு.நஃபில் உயிரிழந்துள்ளார். டியூஷன் (Tuition)…

ByBySenthil KumarJul 3, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

மருத்துவர்களின்  வரலாற்றில்,   மறக்க    முடியாத     நாள்   இன்று (01-07-2025) மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான…

ByBySenthil KumarJul 1, 2025

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து வரும் (05.07.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில் சனிக்கிழமை…

ByBySenthil KumarJul 1, 2025

“மா” (மாம்பழம்) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசை கண்டித்து வரும் (30.06.2025) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய…

ByBySenthil KumarJun 23, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...