Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட சமூக வலைதள அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 18.08.2024

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட சமூக வலைதள அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 18.08.2024

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் இன்று 18.08.2024 மாவட்ட சமூக வலைதள அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக துணைச் செயலாளர்கள் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், திரு. ப. பார்த்தசாரதி,Ex:MLA அவர்கள், கழக சமூக வலைதள அணி செயலாளர் திரு. S.செந்தில்குமார்,Ex:MLA., அவர்கள், கழக சமூக வலைதள அணி துணைச் செயலாளர்கள் திரு. R.அரவிந்தன் அவர்கள், திரு. K.V.மகேந்திரன் அவர்கள், திரு. A.தமிழரசன் அவர்கள், திரு. சிவக்குமார் நாகப்பன்,B.A.BL., அவர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட சமூக வலைதள அணி செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

Releated Posts

முன்னாள் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் திருவுருவப் படத்திற்கு…

ByBySenthil KumarOct 9, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர்திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களின் மூலம் அஞ்சலிசெலுத்திய அனைவருக்கும் நன்றி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு தொலைப்பேசியில்…

ByBySenthil KumarOct 9, 2025

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத கரூர் அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்  அறிக்கை 

கரூர் மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் கலந்துகொண்ட பொதுமக்கள் இதுவரை 29 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. 40க்கும் மேற்பட்டவர்கள்…

ByBySenthil KumarSep 30, 2025

கோவை கோட்டைபாளையம் தனியார் காப்பகத்தில் குழந்தைகளுக்கு நடந்த கொடுமை தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை  

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தின் கோட்டைபாளையம் பகுதியில் இயங்கும் “கிரேஸ் ஹேப்பி ஹோம் டிரஸ்ட்” என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்…

ByBySenthil KumarSep 30, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...