Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • Blog
  • சிறு, குறு தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் வளம் பெற வேண்டி வாழ்த்து

சிறு, குறு தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் வளம் பெற வேண்டி வாழ்த்து

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு தொழில்களையும், அவற்றை முன்னெடுத்துச் செல்லும் தொழில் முனைவோர், உழைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். சிறு, குறு தொழில்கள் வெற்றியடைந்தால் மட்டுமே நமது நாடு வளமான, செழிப்பான தமிழ்நாடாக உருவாகும். சிறு, குறு தொழில்கள் ஆணிவேராக உறுதியுடன் வளர வேண்டும். இந்தத் தொழில்களின் வளர்ச்சியும், தொழிலாளர்களின் முன்னேற்றமும் நமது தேசத்தின் வளத்திற்கு அடித்தளமாக அமையும். எனவே, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக, அனைத்து சிறு, குறு தொழில் முனைவோருக்கும், தொழிலாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தொழில் செழித்து, தமிழ்நாடு வளம் பெற வாழ்த்துகிறேன்.

Releated Posts

தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டி — அறிக்கை

“டிட்வா” புயல் வலுவிழந்திருந்தாலும், அதன் தாக்கம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை மற்றும்…

ByBySenthil KumarDec 2, 2025

டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமும், மக்களுக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் – தேமுதிக வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளின் வாழ்க்கை கடனில் மூழ்கும் அபாயம்…

ByBySenthil KumarOct 22, 2025

தேமுதிக பத்திரிக்கை செய்தி – 11.07.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (11.07.2025) சென்னை எழும்பூரில் உள்ள சுதந்திர வேட்கையை…

ByBySenthil KumarJul 11, 2025

திமுக கொடி பொருத்திய காரில் பெண்களைத் துரத்திச் சென்ற நபர்களுக்கு ஐந்து ஆண்டுகால தண்டனையைத் தமிழக முதல்வர் பெற்றுத் தருவாரா என்பது குறித்து அறிக்கை

பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோமா? மகாத்மா காந்தி அவர்கள் கூறியது போல், “ஒரு பெண் இரவு நேரத்திலும் தனியாக,…

ByBySenthil KumarJan 30, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...