Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சாம்சங் தொழிலாளர்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் நேரில் ஆதரவு தெரிவித்தார்

சாம்சங் தொழிலாளர்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் நேரில் ஆதரவு தெரிவித்தார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிற்சாலைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று (14.10.2024) நேரில் சந்தித்து தொழிலாளர்களின் நலனுக்காக ஆதரவு தெரிவித்தார்கள்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...