Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • இராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

இராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

இராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார்கள். அதற்கு முன்னாள் குடியரத் தலைவர் திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று இந்திய குடியரசுத் தலைவர் அவர்களும், பாரத பிரதமர் அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அவர்களும், மத்திய இரயில்வே துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழக ஆளுநர் அவர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (29.03.2025) கடிதம் மூலம் கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

Releated Posts

கருப்பு கொடியேற்றி, கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தேமுதிக தலைமை அலுவலகத்திலும் (கேப்டன் ஆலயம்), கேப்டன் வீட்டிலும், தேமுதிகவினர் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். புரட்சி…

ByBySenthil KumarApr 16, 2026

தேமுதிக தேர்தல் பிரச்சாரப் பாடல் 2026 | முரசு கொட்டட்டும் ஸ்டாலின் தொடரட்டும் | DMDK Campaign Song

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் ‘முரசு கொட்டட்டும்… ஸ்டாலின் தொடரட்டும்..தமிழ்நாடு வெல்லட்டும்!’  தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarApr 10, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...