Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • இந்தியாவின் 79 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தேமுதிக பத்திரிக்கைச் செய்தி – 15.08.2025

இந்தியாவின் 79 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தேமுதிக பத்திரிக்கைச் செய்தி – 15.08.2025

இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதாவிஜயகாந்த் அவர்கள் இன்று (15.08.2025) நாமக்கல் மாவட்டத்தில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.விஜய சரவணன், தொழிற்சங்க பேரவை தலைவர் திரு.பொன் இளங்கோவன் அவர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் திரு.வி.பி.விஜய் பிரபாகர் அவர்கள் இன்று (15.08.2025) கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை  கழகத்தில் தேசிய கொடியேற்றிவைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். உடன் கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Releated Posts

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தனியார் பேருந்து விபத்தில் உயிரிழந்த 6 பேர்க்கு இரங்கல் செய்தி

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து…

ByBySenthil KumarNov 25, 2025

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா (89) வயது மூப்பின் காரணமாகச் மும்பையில் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனுக்கு பிடித்த ஒரு நடிகர்…

ByBySenthil KumarNov 24, 2025

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

குழந்தைகள் நம்முடைய எதிர்காலம் மட்டுமல்ல; அவர்கள் நம் சமுதாயத்தின் உயிரும் ஒளியும். குழந்தைகளுக்கு எதிரான எந்தவிதமான பாலியல் வன்கொடுமையும் மனிதநேயத்துக்கே எதிரான கொடூர குற்றமாகும்.…

ByBySenthil KumarNov 19, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...