Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • வ.உ.சி அவர்களின் 154வது பிறந்தநாளில் செக்கிழுத்த செம்மலின் புகழை போற்றுவோ

வ.உ.சி அவர்களின் 154வது பிறந்தநாளில் செக்கிழுத்த செம்மலின் புகழை போற்றுவோ

இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் இன்று (05.09.2025) மிக பெரிய செல்வந்தாராக பிறந்து நாட்டினுடைய சுதந்திரத்திற்காக போராடி செக்கிழுத்த செம்மல். இந்திய விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயர்களை மிக கடுமையாக எதிர்த்த தலைவர்களில் மிக முக்கியமானவர், பட்டப்படிப்பையும், சட்டப்படிப்பையும் படித்து தேர்ந்தவர், மிக சிறந்த வழக்கறிஞராக உருவெடுத்து ஏழை மக்களுக்கு இலவசமாக வாதிட்டவர். சுதந்திரத்திற்காக போராடி செக்கிழுத்து வெள்ளையர்களை வெளியேறு என்று மாபெரும் போராட்டத்தை நடத்தி, சுதந்திரம் வாங்கி கொடுத்த மாமனிதர். நாட்டிற்கு பெருமை சேர்த்தவர், கப்பலோட்டிய தமிழர் அவரின் பிறந்தநாளில் இன்று அவரை போற்றுவோம், புகழ்வோம், வணங்குவோம். அவருடைய தியாகம் இவ்வுலகம் இருக்கும் வரை நிலைத்துநிற்கும். தேமுதிக சார்பாக வ.உ.சி யின் புகழை போற்றி வணங்கிறோம்.

Releated Posts

ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பான செயலாளர்களுக்கு நீதியளிக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட 12 அம்ச…

ByBySenthil KumarFeb 7, 2026

பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு…

ByBySenthil KumarFeb 3, 2026

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வந்த 22 வயது பெண்ணை, அங்கு வேலை செய்து வந்த உணவக…

ByBySenthil KumarJan 30, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...