Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மதுரை முல்லை நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி அறிக்கை

மதுரை முல்லை நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி அறிக்கை

மதுரை மாவட்டம், முல்லை நகர்  பகுதியில் பல ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் குடியிருப்புகளை அகற்றி கால்வாய் மற்றும் கண்மாயிகளை விரிவுபடுத்துவது முறையா?. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு பட்டா தரமறுப்பது எந்த விதத்தில் நியாயம்?. தேர்தல் வரும் காலங்களில் மட்டும் இந்த பிரச்சனையை ஒத்தி வைப்பதும், பிறகு மீண்டும் இவர்களை காலி செய்ய வழியுறுத்தும் நிலை தான் நிகழ்கிறது. அப்பகுதிகளை ஆக்கிரமித்து கால்வாய், கண்மாய்களை விரிவுபடுத்துவதை விட்டு விட்டு, மாற்றாக என்ன செய்யவேண்டும் என ஆராய்ந்து இந்த அரசு முடிவு எடுக்க வேண்டும். வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கும் இந்த மக்களிடையே, மனிதாபிமானத்தோடு இந்த அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, உடனடியாக மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பான செயலாளர்களுக்கு நீதியளிக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட 12 அம்ச…

ByBySenthil KumarFeb 7, 2026

பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு…

ByBySenthil KumarFeb 3, 2026

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வந்த 22 வயது பெண்ணை, அங்கு வேலை செய்து வந்த உணவக…

ByBySenthil KumarJan 30, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...