Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் – பக்ரீத் வாழ்த்து செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் – பக்ரீத் வாழ்த்து செய்தி

பக்ரீத் திருநாளை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு என் இதயபூர்வமான பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஈதுல்-அழ்ஹா எனப்படும் பெருநாளாகும். தியாகத்தையும், ஈகையை சின்னமாகக் கொண்ட இந்த நாளில், மனித நேயம், சமரசம், சகோதரத்துவம் ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன. இத்தகைய உயரிய வாழ்வு முறை அடிப்படைகளை நினைவூட்டும் இந்த நாளில், அனைவரும் அமைதியாக, மகிழ்ச்சியாகவும், பாசத்துடனும் திருநாளை கொண்டாட இறைவன் அருள் புரிவானாக. இந்நாளில் ஏழை, எளியோர்களுடன் நம் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம். நமது சமுதாயத்தில் மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் அன்பு நிரம்பிப் பெருக வாழ்த்துகிறேன்.

Releated Posts

ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பான செயலாளர்களுக்கு நீதியளிக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட 12 அம்ச…

ByBySenthil KumarFeb 7, 2026

பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு…

ByBySenthil KumarFeb 3, 2026

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வந்த 22 வயது பெண்ணை, அங்கு வேலை செய்து வந்த உணவக…

ByBySenthil KumarJan 30, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...