தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் திரு.சொ.ராமுவசந்தன் அவர்களின் 15வது நினைவுதினத்தையொட்டி தலைமை கழகத்தில் இன்று (16.07.2024) அவரது திருவுருவப்படத்திற்கு இளைஞர்களின் எழுச்சி நாயகன் விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் விஜய் பிரபாகர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்சியில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் என பலரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் திரு.சொ.ராமுவசந்தன் அவர்களின் 15வது நினைவுதினம்
Releated Posts
மருத்துவத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் அவல நிலை குறித்து அறிக்கை
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களின எண்ணிக்கையும், செவிலியர்கள் எண்ணிக்கையும் போதுமான பணியாளர்கள் இல்லாத அவலநிலை. பத்து ஆண்டுகளுக்கு…
மதுரை முழுவதும் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்ததால் மக்கள் பெரும் பாதிப்பு உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை வேண்டி அறிக்கை
மதுரையில் வரலாறு காணாத கனமழை பெய்ததினால் மதுரை முழுவதும் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து இருக்கின்றது. தண்ணீர் உடனடியாக வடிவதற்கு வைகை ஆறு…
துணை முதல்வர் உதயநிதி அவர்கள் கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதைச் சுட்டிக்காட்டி அறிக்கை
துணை முதல்வர் திரு.உதயநிதி அவர்கள் தலைமையில் அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதில் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தவறாகப் பாடியுள்ளார்கள். அதனால்…
நியாய விலை கடை ஊழியர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து கொண்டிருப்பதால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி அறிக்கை
தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் தொடர்ந்து மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு…