Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • துணை முதல்வர் உதயநிதி அவர்கள் கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதைச் சுட்டிக்காட்டி அறிக்கை

துணை முதல்வர் உதயநிதி அவர்கள் கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதைச் சுட்டிக்காட்டி அறிக்கை

துணை முதல்வர் திரு.உதயநிதி அவர்கள் தலைமையில் அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதில் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தவறாகப் பாடியுள்ளார்கள். அதனால் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு டெக்னிக்கல் பிரச்சனை (technical Problem) என உதயநிதி அவர்கள் கூறியுள்ளார். தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல்களை முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்துப் பாடவைக்க வேண்டும். பாடத் தெரியவில்லை என்றால் ரெக்கார்டு செய்த தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடவைக்க வேண்டும். அதை செய்யாமல் தவறாக பாடுவது, தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். டெக்னிக்கல் பிரச்சனை என்று சொல்வது, இவர்களுக்கு என்றால் ஒரு நியாயம், மற்றவர்களுக்கு என்றால் ஒரு நியாயமா என்ற கேள்வி எழுகிறது எனவே தவறு யார் செய்தாலும் தவறு, தவறு தான். இனிமேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் அரசு கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசினுடைய கடமையாகும்.

Releated Posts

தேமுதிக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாள் செய்தி : 12.02.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (12.02.2025) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) 25 ஆம் ஆண்டு வெள்ளி…

ByBySenthil KumarFeb 12, 2025

25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தொண்டர்களுக்கு கடிதம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயிரிலும் மேலான என் அன்பு கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் முதற் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி…

ByBySenthil KumarFeb 11, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி நாள் (பிப்ரவரி -12) 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கொடியின் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம் – 11.02.2025

வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1நாமக்கல் மாநகர் நாமக்கல் வடக்கு நாமக்கல் தெற்குதிருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக பொதுச் செயலாளர்2செங்கல்பட்டுதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S.,…

ByBySenthil KumarFeb 11, 2025

ரயிலில் கர்ப்பிணிப் பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற துயர நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, கோவையிருந்து திருப்பதி செல்லும்…

ByBySenthil KumarFeb 7, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...