Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை இரயில் விபத்து குறித்து அறிக்கை

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை இரயில் விபத்து குறித்து அறிக்கை

திருவள்ளூர்  மாவட்டம்  கவரப்பேட்டையில் நேற்று (11.10.2024) இரவு ரயில் விபத்து ஏற்பட்டது துரதிஷ்டமானது. ரயில் விபத்துக்கான காரணம் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து இருக்கிறார்கள். மெயின் லையனில் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் லூப் லையனில் சென்று சரக்கு ரயில் மீது மோதியது மிகப் பெரிய அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. இதற்குத் தொழில்நுட்ப பிரச்சனை காரணம் என்று சொல்கின்றனர். மக்கள் உயிரைத் துச்சமாக நினைத்து கவனக்குறைவாகச் செயல்படும் அரசுகள் உடனடியாக விபத்துக்கள் நடக்காத வண்ணம் கவனம் செலுத்தி, மக்களைப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம். நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் இல்லை என்பது ஆறுதலான செய்தியாக இருந்தாலும், இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காத வண்ணம் கவனமாகச் செயல்பட வேண்டியது அரசுகளின் கடமை ஆகும். எனவே காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாள் செய்தி : 12.02.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (12.02.2025) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) 25 ஆம் ஆண்டு வெள்ளி…

ByBySenthil KumarFeb 12, 2025

25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தொண்டர்களுக்கு கடிதம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயிரிலும் மேலான என் அன்பு கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் முதற் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி…

ByBySenthil KumarFeb 11, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி நாள் (பிப்ரவரி -12) 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கொடியின் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம் – 11.02.2025

வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1நாமக்கல் மாநகர் நாமக்கல் வடக்கு நாமக்கல் தெற்குதிருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக பொதுச் செயலாளர்2செங்கல்பட்டுதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S.,…

ByBySenthil KumarFeb 11, 2025

ரயிலில் கர்ப்பிணிப் பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற துயர நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, கோவையிருந்து திருப்பதி செல்லும்…

ByBySenthil KumarFeb 7, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...