Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் பத்திரிக்கை செய்தி

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் பத்திரிக்கை செய்தி

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இன்று 01.08.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,BA.,MLA., அவர்களின் தலைமையில் கர்நாடக அரசை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கழக அவைத்தலைவர் டாக்டர் திரு.V.இளங்கோவன்,M.B.B.S., கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ்,BA.,MP., அவர்கள், கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.விஜய பிரபாகர்,B.Arch., அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர்திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள்,கழக கொள்கைப்பரப்பு செயலாளர் திரு.அழகாபுரம்.R.மோகன்ராஜ்,Ex:MLA., அவர்கள், திமுக முன்னாள் அமைச்சர் தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.பி.பழனியப்பன் அவர்கள், கழக துணைச் செயலாளர்திரு.M.R.பன்னீர்செல்வம்,B.A.,BL., அவர்கள்,கழக துணைச் செயலாளர் திரு.SSS.U.சந்திரன் அவர்கள்,கழக துணைச் செயலாளர் திருமதி.R.சுபாரவி,Ex:MLA., அவர்கள், தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்திரு.B.குமார் அவர்கள், தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.P.விஜயசங்கர் அவர்கள் மற்றும்  கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026

தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். புரட்சிக் கலைஞர்…

ByBySenthil KumarAug 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...