Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • இராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

இராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

இராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார்கள். அதற்கு முன்னாள் குடியரத் தலைவர் திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று இந்திய குடியரசுத் தலைவர் அவர்களும், பாரத பிரதமர் அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அவர்களும், மத்திய இரயில்வே துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழக ஆளுநர் அவர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (29.03.2025) கடிதம் மூலம் கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

Releated Posts

ஜம்மு காஷ்மீரில் பஹால்காம் பகுதியில்சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அறிக்கை

ஜம்மு காஷ்மீர் பஹால்காம் பகுதியில் நேற்று (22-04-2025) நடந்த தீவிரவாத தாக்குதலில் 26க்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்  சுட்டுக் கொல்லப்பட்டு…

ByBySenthil KumarApr 24, 2025

நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நெசவுத் தொழிலை சார்ந்திருக்கும் சிறு, குறு தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் வரும் மே 19ஆம் தேதி மீண்டும்…

ByBySenthil KumarApr 18, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பகிலும் மாணவன் சக மாணவனுடன் பென்சில் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு அரிவாளால்…

ByBySenthil KumarApr 15, 2025

உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டி அறிக்கை

இந்தியாவில் தலைசிறந்த நிறுவனமான என்எல்சி நிறுவனம், ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இப்பகுதியில்…

ByBySenthil KumarApr 15, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...