பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 117 ஜெயந்தி விழா மற்றும் #62 வது குருபூஜை விழாவில்# தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் *திருமதி அண்ணியார் அவர்கள் ஆணைக்கிணங்க கழகத்தின் இன்று 30.10.2024 மதுரையில் கோரிப்பாலையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு இளைஞர்களின் எழுச்சி நாயகன், பாராளுமன்ற வேட்பாளர் திரு.விஜயபிரபாகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் குருபூஜை விழாவில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் திரு. விஜய பிரபாகரன் அவர்கள் திருவுறுவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
Releated Posts
தேமுதிக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாள் செய்தி : 12.02.2025
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (12.02.2025) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) 25 ஆம் ஆண்டு வெள்ளி…
25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தொண்டர்களுக்கு கடிதம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயிரிலும் மேலான என் அன்பு கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் முதற் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி…
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி நாள் (பிப்ரவரி -12) 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கொடியின் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம் – 11.02.2025
வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1நாமக்கல் மாநகர் நாமக்கல் வடக்கு நாமக்கல் தெற்குதிருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக பொதுச் செயலாளர்2செங்கல்பட்டுதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S.,…
ரயிலில் கர்ப்பிணிப் பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற துயர நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, கோவையிருந்து திருப்பதி செல்லும்…