பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 117 ஜெயந்தி விழா மற்றும் #62 வது குருபூஜை விழாவில்# தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் *திருமதி அண்ணியார் அவர்கள் ஆணைக்கிணங்க கழகத்தின் இன்று 30.10.2024 மதுரையில் கோரிப்பாலையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு இளைஞர்களின் எழுச்சி நாயகன், பாராளுமன்ற வேட்பாளர் திரு.விஜயபிரபாகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் குருபூஜை விழாவில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் திரு. விஜய பிரபாகரன் அவர்கள் திருவுறுவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
Releated Posts
“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டி அறிக்கை – 20.06.2025
தமிழகத்தில் இந்த (2025) ஆண்டு ‘மா’ (மாம்பழம்) விளைச்சல் அதிகமாக இருந்தாலும், அதற்கான விலை மிக, மிக குறைவாக இருப்பதால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் தர்பூசணி…
காவலர்களுக்கான பதவி உயர்வில் பாகுபாடு காட்டும் தமிழக அரசை கண்டித்து அறிக்கை
காவலர்களுக்கான பதவி உயர்வில் முன்னுக்குப் பின் முரணான அரசாணையை வெளியிட்டு காவலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த…
மண்டலம் வாரியாக மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் புரட்சியாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் மண்டலம் வாரியாக மாவட்ட தேர்தல் பணி…
மருத்துவ கல்வி முறையில், மிக்ஸோபதி (MIXOPATHY) பாடத்திட்டத்தை கைவிட்டு, பாரம்பரிய வைத்திய முறைகளை நவீனப்படுத்த வேண்டி அறிக்கை
புதுச்சேரியில் செயல்படும் உலகப்புகழ் வாய்ந்த மருத்துவக் கல்வி நிறுவனமான ஜிப்மர் (Jipmer) நிறுவனத்தில் மத்திய அரசு MBBS- BAMS பாடத்திட்ட வழிமுறைகளை ஒருங்கிணைத்து, புதியதோர் கல்வி முறையை செயல்படுத்தும் திட்டம்…