ரேஷன் அட்டைக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். காலதாமதம் இல்லாமல் மக்களுக்குப் பணம் உடனடியாக போய்ச் சேர வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் சொல்வது மட்டும் இல்லாமல், அந்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றி, பொங்கல் பொருட்களோடு ஆயிரம் ரூபாயும் உடனடியாக இந்த அரசு மக்களுக்கு தரவேண்டும். ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் போய்ச் சேராத நிலையில், பொங்கலுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் வழங்க ஆவணம் செய்யவேண்டும். அதேபோல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உரிய நிவாரணத் தொகையைத் தமிழக அரசு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டி அறிக்கை
Releated Posts
மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை
தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே…
பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து அறிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய்,…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து அறிவிப்பு
இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக…
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநரை சந்தித்தது குறித்து
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநர் அவர்களை மாலை 4 மணிக்கு, தலைமை…