Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட சமூக வலைதள அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 18.08.2024

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட சமூக வலைதள அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 18.08.2024

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் இன்று 18.08.2024 மாவட்ட சமூக வலைதள அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக துணைச் செயலாளர்கள் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், திரு. ப. பார்த்தசாரதி,Ex:MLA அவர்கள், கழக சமூக வலைதள அணி செயலாளர் திரு. S.செந்தில்குமார்,Ex:MLA., அவர்கள், கழக சமூக வலைதள அணி துணைச் செயலாளர்கள் திரு. R.அரவிந்தன் அவர்கள், திரு. K.V.மகேந்திரன் அவர்கள், திரு. A.தமிழரசன் அவர்கள், திரு. சிவக்குமார் நாகப்பன்,B.A.BL., அவர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட சமூக வலைதள அணி செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

Releated Posts

ஜம்மு காஷ்மீரில் பஹால்காம் பகுதியில்சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அறிக்கை

ஜம்மு காஷ்மீர் பஹால்காம் பகுதியில் நேற்று (22-04-2025) நடந்த தீவிரவாத தாக்குதலில் 26க்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்  சுட்டுக் கொல்லப்பட்டு…

ByBySenthil KumarApr 24, 2025

நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நெசவுத் தொழிலை சார்ந்திருக்கும் சிறு, குறு தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் வரும் மே 19ஆம் தேதி மீண்டும்…

ByBySenthil KumarApr 18, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பகிலும் மாணவன் சக மாணவனுடன் பென்சில் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு அரிவாளால்…

ByBySenthil KumarApr 15, 2025

உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டி அறிக்கை

இந்தியாவில் தலைசிறந்த நிறுவனமான என்எல்சி நிறுவனம், ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இப்பகுதியில்…

ByBySenthil KumarApr 15, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...